[[படிமம்:மாதிரிப்படம்]]'''பிருஹத் சம்ஹிதை''' என்பது [[வராஹமிஹிரர்|வராஹமிஹிரரால்]] எழுதப்பட்ட [[சோதிடம்|சோதிட]] நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. [[கோள்|கோள்களின்]] இயக்கம், [[கிரகணம்|கிரகணங்கள்]], [[நில நடுக்கம்]], [[மழை]], [[வாஸ்து சாஸ்திரம்]] என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது. இந்நூலில் நூற்றியாறு (106) அத்தியாயங்கள் உள்ளன.