மலையாள மனோரமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
→வரலாறு: அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் |
||
வரிசை 23:
==வரலாறு==
ஒரு கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவனமாக, இந்திய குடியரசின் முதல் கூட்டுப் பங்கு வெளியீட்டு நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்காக திட்டமிடப்பட்ட இது, 1888 ஆம் ஆண்டில் கண்டதில் வர்கீஸ் மாப்பிள்ளை அவர்களால் [[கோட்டயம்|கோட்டய]]த்தில் இணைக்கப்பட்டது, அப்போது அது [[திருவாங்கூர்]] இராஜ்ஜியத்தில் ஒரு சிறு நகரம், தற்சமயம் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. '''''மலையாள மனோரமா'' வின் முதல் பதிப்பு மார்ச் 22, 1890 அன்று ஆர்தோடாக்ஸ் சர்ச்சின் மாலங்காரா மெட்ரோபோலியன் எச்.ஜி. ஜோசப் மார் டையோனைசியஸ் அவர்களின் சொந்த அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது.''' ''மலையாள மனோரமா'' என்னும் பெயர் திருவல்லாவிலிருந்து வில்லுவரவட்டத்து கவிஞர் ராகவன் நாயர் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டது. [[கேரள வர்மா]] சின்னத்தை வழங்கினார், இது திருவாங்கூர் இராஜ்ஜிய சின்னத்தின் ஒரு அங்கமாக இருந்தது. இரண்டு ஆண்டு காலத்தில், இணைக்கப்பட்ட தேதியிலிருந்து வெளியீடு துவங்கியது வரையில் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டது. தகவல் சார்ந்த மாதாந்திர இதழான டெல் மி வை-யையும் கூட அது வெளியிடுகிறது.
|