விறலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
'''விறலியர்''' என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref>மலைபடுகடாம் 536</ref>
 
விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகிற்றாள்<ref>செல்லாமோ தில் பாண்மகள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் – பதிற்றுப்பத்து 60,</ref>
வரிசை 6:
 
பாட்டுப் பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். பாட்டின் பொருள் புலப்படும்படி உடல் உறுப்புகளை அசைத்துக் காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவதற்கு ‘விறல்’ என்று பெயர்.
;அகத்திணைப் பாடல்களில் விறலியர்
 
திருமணம் செய்துகொண்டு வாழும் கற்பு ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையோடு இருந்துவிட்டு வீடு திரும்பும்போது தலைவி ஊடுவாள். அந்த ஊடலைத் தீர்க்க உதவும் [[அகத்திணை வாயில்கள்|வாயில்களில்]] விறலியரும் ஒரு சாரார்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/விறலியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது