நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நீல.பத்மநாபன்''' (பிறப்பு: [[ஜூன் 24]], [[1938]]) [[தமிழகம்|தமிழக]]த்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, என சகல துறைகளிலும் எழுதுபவர்.
 
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] நீல.பத்மநாபன் பிறந்தார். [[2007]] ஆம் ஆண்டு [[சாகித்யசாகித்திய அகாதமி விருது]] விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று திருவனந்தபுரத்தில் வசித்துவருகிறார்வசித்து வருகிறார்.
 
முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள நீல.பத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது