நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''நீல. பத்மநாபன்''' (பிறப்பு: [[சூன் 24]], [[1938]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரிகன்னியாக்குமரி மாவட்டத்தில்மாவட்டம்]]), நீல[[தமிழகம்|தமிழகத்தின்]] ஒரு முன்னணி எழுத்தாளர்.பத்மநாபன் பிறந்தார்[[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]], [[கவிதை]] என பல வகைகளிலும் எழுதுபவர். ''இலை உதிர் காலம்'' நாவலுக்குபுதினத்துக்காக [[2007]] ஆம் ஆண்டுஆண்டின் தமிழ் நூல்களுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] வசித்து வருகிறார்.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] Sahitya Akademi Official website.</ref><ref>{{cite web|title=NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL|url=http://www.neelapadmanabhan.com/AboutTheAuthor.html|work=Neela Padmanabhan|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|last=Indira Parthasarathy|title= Creative writing as a social act |url=http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm|accessdate=18 June 2010|newspaper=[[த இந்து|The Hindu]]|date=8 December 2009}}</ref><ref>{{cite web|title=Gauthaman to debut in Magizchi|url=http://sify.com/movies/fullstory.php?id=14917470|work=IndiaGlitz|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|title= Soul of Thiruvananthapuram |url=http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=2 March 2008}}</ref><ref>{{cite news|title= Creative modern writer |url=http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=26 March 2002}}</ref>. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக [[நவீனத்துவம்|நவீனத்துவ]] வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
'''நீல.பத்மநாபன்''' (பிறப்பு: [[ஜூன் 24]], [[1938]]) [[தமிழகம்|தமிழக]]த்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, என சகல துறைகளிலும் எழுதுபவர்.
 
[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] நீல.பத்மநாபன் பிறந்தார். 'இலை உதிர் காலம்' நாவலுக்கு [[2007]] ஆம் ஆண்டு [[சாகித்திய அகாதமி விருது]] விருது பெற்றுள்ள நீல.பத்மநாபன் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] Sahitya Akademi Official website.</ref><ref>{{cite web|title=NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL|url=http://www.neelapadmanabhan.com/AboutTheAuthor.html|work=Neela Padmanabhan|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|last=Indira Parthasarathy|title= Creative writing as a social act |url=http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm|accessdate=18 June 2010|newspaper=[[த இந்து|The Hindu]]|date=8 December 2009}}</ref><ref>{{cite web|title=Gauthaman to debut in Magizchi|url=http://sify.com/movies/fullstory.php?id=14917470|work=IndiaGlitz|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|title= Soul of Thiruvananthapuram |url=http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=2 March 2008}}</ref><ref>{{cite news|title= Creative modern writer |url=http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=26 March 2002}}</ref>
 
 
முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ள நீல.பத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
இவரின் படைப்புகள் கடந்த 25 வருடங்களாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
 
:"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்"
 
என்று நீல. பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
 
== படைப்புகள் ==
'''புதினங்கள்'''
'''நாவல்கள்'''
 
* தலைமுறைகள் - 1968
* [[பள்ளிகொண்டபுரம்]] - 1970
* பைல்கள் - 1973
* உறவுகள் - 1975
வரி 55 ⟶ 48:
* மின் உலகம் - 1980
* தலைமுறைகள் - 1981
* பள்ளிகொண்டபுரம் - 1982
* பள்ளிக்கொண்டபுரம் - 1982
* கதைகள் இருபது - 1980
* எறும்புகள் - 1987
 
==விருதுகளும் பரிசுகளும்==
* [[முதியோர் இல்லம்|முதியோர் இல்லத்தைக்]] கதைக் களனாகக் கொண்டுள்ளகொண்டு நீல.பத்மநாபன் எழுதிய ''இலை உதிர் காலம்'' நாவல்புதினம், 2007ஆம் ஆண்டின் தமிழல் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் 'ரங்கம்மாள் பரிசுக்கு'பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
==குறிப்புகள்==
வரி 69 ⟶ 65:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]]
 
[[en:Neela Padmanabhan]]
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது