மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
'''மரியம் உசு-சமானி பேகம் சாகிபா''' அல்லது '''இராச்குமாரி ஈரா குன்வாரி''' அல்லது '''உருக்மாவத்தி சாகிபா''' அல்லது '''அர்கா பாய்''' (''Mariam uz-Zamani Begum Sahiba'' அல்லது ''Rajkumari Hira Kunwari'' அல்லது ''Rukmavati Sahiba'' அல்லது ''Harkha Bai'', [[பாரசீக மொழி|பாரசீகம்]]: ''مرہم از-زمانی بیگم صاحبہ'') என்பவர் [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரான]] [[அக்பர்|அக்பரை]]த் திருமணஞ்செய்த பின்பு, [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசி]]யாகிய இராச்புட்டு இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆமேரின் அரசரான பார்மலின் மூத்த மகள் ஆவார். இவர் [[ஜஹாங்கீர்|பேரரசர் சகாங்கீரின்]] தாயும் ஆவார்.
 
முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே [[லாகூர்|இலாகூரின்]] அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான [[ஜஹாங்கீர்|சகாங்கீரால்]] கட்டப்பட்டது.
 
==வாழ்க்கை==
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_உசு-சமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது