மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 22:
==வாழ்க்கை==
இராச்குமாரி ஈரா குன்வாரி [[அக்பர்|பேரரசர் அக்பரை]] [[பெப்ரவரி 6]], [[1562]]இல் [[இந்தியா]]வில் [[இராச்சசுத்தான்|இராச்சசுத்தானிலுள்ள]] சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மூன்றாவது மனைவி ஆவார். [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்பு, இராச்குமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.
இவர் [[1622]]ஆம் ஆண்டு இறந்தார்.
==சோதா பாய்==
==மேற்கோள்கள்==
|