ஆபாவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்இணைப்பு
வரிசை 1:
'''ஆபாவாணன்''' தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், கதையாசிரியரும், வசன எழுத்தாளரும், பாடலாசிரியரும், பாடகரும் ஆவார். இவர் [[குமாரபாளையம்|குமாரபாளையத்திற்கு]] அருகிலுள்ள தேவூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரின் தந்தை ஆறுமுகம், தாயார் பாவாயி ஆவார்கள். இவரின் இயற்பெயர் மதிவாணன். தந்தை தாய் ஆகியோரின் முதல் எழுத்துக்களையும் எடுத்து திரைப்படத்துறைக்காக ஆபாவாணன் என மாற்றிக்கொண்டார்.
 
திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் எடுத்த முதல் படம் [[ஊமை விழிகள்]]. இதுவே திரைப்படக்கல்லூரி[[திரைப்படக் கல்லூரி]] மாணவர்கள் எடுத்த முதல் படமாகும். இவர் உழவன் மகன், செந்தூரப் பூவே[[செந்தூரப்பூவே]], தாய் நாடு, இணைந்த கைகள், காவியத் தலைவன், முற்றுகை, கருப்பு ரோஜா முதலான படங்களை தயாரித்திருக்கிறார். மனோஐ்-கியான் என்ற இரட்டையரை (இசையமைப்பாளர்களை) தமிழுக்கு அறிமுகம் செய்தவர் இவர்.
 
ராம்கி, அருண் பாண்டியன் ஆகியோர் இவருடன் திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள். இவர்கள் நடிப்புத்துறையிலும், இவர் இயக்குனர் துறையிலும் பயின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஆபாவாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது