0 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:AFTv5Test சேர்க்கப்பட்டது |
சி clean up |
||
வரிசை 6:
|-
| முதலெண்
| '''0''', சுழியம், பூச்சியம், சூனியம்
|-
| வரிசை || 0ஆவது, பூச்சியமாவது
வரிசை 67:
இந்நான்கு சூழ்நிலைகளில், முதலாவதும் நான்காவதும் இந்துப் பண்பாட்டினுடைய தனிப்பட்ட சிறப்புகளாக இருந்தன. பதின்ம இடமதிப்புத் திட்டமும், வெற்று மதிப்புள்ள சூனியம் ஒரு எண்ணாகவும் பண்பாட்டில் ஊறி வலுவூன்றுவதற்கு இவை கருவூலங்களாக அமைந்தன.
சுழியையும் சேர்த்துப் பதின்ம இடமுறையைப் பின் பற்றி எழுதிய முதல் நூல் [[சமண மதம்|தமண மதத்தின்]] நூலாகிய லோகவிபாக (லோகவி'பா:'க, Lokavibhâga') என்னும் கி.பி. 458 ஆண்டளவாய நூல் ஆகும். இது சமசுகிருத மொழியில் எழுதப்பட்டது<ref>Ifrah, Georges (2000), p. 416.</ref>. ஐயத்திற்கு இடமின்றி, சுழியின் வட்ட உருவத்தைக் (குறியீட்டைக்) காட்டும் கல்வெட்டுச் சான்று, [[குவாலியர்|குவாலியரில்]] உள்ள சதுர்புஜ கோயிலில் உள்ளது. இது கி.பி. 876 ஆம் ஆண்டு வெட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது <ref>[http://www.ams.org/featurecolumn/archive/india-zero.html Feature Column from the AMS<!-- Bot generated title -->]</ref><ref name="Ifrah, Georges 2000 p. 400">Ifrah, Georges (2000), p. 400.</ref><ref
== காலம் ==
|