ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
1931ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ந் திகதி பிறந்தவர். [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]]யில் படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக [[இந்தியா]] சென்ற இடத்தில், [[இசை]], [[நாட்டியம்]], நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி [[ருக்மிணி தேவி அருண்டேல்|ருக்மணிதேவி அருண்டேல்]] (பரதநாட்டியம்), [[எம். டி. ராமநாதன்]] (இசை), பாபனாசம் சிவன் (சாஹித்யசாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றவர். தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், [[கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை]]யில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாஹித்யங்களையும்சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் தன் வாழ்நாளில் இயற்றிய பிரம்மஸ்ரீ [[யாழ்ப்பாணம்]] என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி காலமானார்.
 
 
வரிசை 34:
* [http://www.geotamil.com/pathivukal/kathakaLi.html கதகளி - வீரமணி ஐயரின் கட்டுரை]
* [http://www.tamilnation.org/hundredtamils/veeramani.htm 20/21ம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - யாழ்ப்பாணம் என்.வீரமணி ஐயர்]
* [http://neytalkarai.blogspot.com/2007/03/blog-post_24.html கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணி ஐயரும் - மலைநாடான் பதிவு]
 
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது