ந. முத்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி {{writer-stub}}, wikify |
||
வரிசை 1:
'''ந.முத்துசாமி (N.Muthuswamy)''', 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர். தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் ந.முத்துசாமி. இதற்காக இவர் [[சங்கீத நாடக அகாதமி | சங்கீத நாடக அகாதமியின்]] விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். இவரது "[[கூத்துப்பட்டறை]]" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறது.
==ஆக்கங்கள்==
===சிறுகதைத் தொகுப்பு===
*''நீர்மை''
===நாடகங்கள்===
*''அப்பாவும் பிள்ளையும்''
*''நாற்காலிக்காரர்கள்''
*''காலம் காலமாக''
*''சுவரொட்டிகள்''
*''படுகளம்''
===கட்டுரைத் தொகுப்பு===
*''அன்று பூட்டியவண்டி'' ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)
==வெளி இணைப்புகள்==
*[http://www.koothu-p-pattarai.org/koothupattarai/index.html கூத்துப்பட்டறை]
{{writer-stub}}
|