#நீராதாரம்:தெற்கு மாசி வீதி அடுத்து [[சிற்றாறு]] ஓடுகிறது. சிற்றாறே மூலிகைக்குற்றாலத்தின் மூலமாகும். மேலும் சீவலப்பேரி மற்றும் வன்னான் குளங்களிருந்தன. மேலும் [[குற்றால அருவிகள்|பல அருவிகள்]] ஆதிவாசிகளுக்கு நீராதாரமாயிருந்தன.
#நெற்களஞ்சியம்:தென்காசி நெற்களஞ்சியம் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரமாகும்]](அம்பை). அம்பை 16 என்னும் அரிசி ரகம் 5 வருடங்களுக்கு முன்வரை பரவலாக வழக்கத்திலிருந்தது.