[[மார்ச் 26]], [[2007]] அன்று இலங்கை அனைத்துலக விமான நிலையமான [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்|பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலயத்தின்விமான நிலையத்தின்]] மீது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] [[வான்புலிகள்]] தாக்குதல் நடத்தியதாக புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் தகவல் வெளியிட்டுள்ளார்.<ref> [http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21667 Air-Tigers attack Katunayake military airbase] </ref>