சைவபரிபாஷை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
சைவபரிபாஷை என்பது தமிழர் எழுதிய வடமொழி நூல். சிவாக்கிர யோகிகள் என்னும் [[சிவக்கொழுந்து சிவாசாரியார்]] வேளாளர் குடி பெருமகனார் இதனை இயற்றினார். காலம் 16-ஆம் நூற்றாண்டு. இந்த நூல் [[சிவஞான போதம்|சிவஞான போதத்துக்கு]] விளக்கமாக ஆகம அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் ஐந்து பரிச்சேதங்கள் உள்ளன. 13 உபநிடதங்களையும், 30 வடமொழிச் சாத்திரங்களையும் மேற்கோள் காட்டி உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. பரிசேதம், பதிலக்ஷணம், பசுலக்ஷணம், பாசலக்ஷணம், சாதனம் - என்ற முறையில் இதன் 5 பகுதிளும் அமைந்துள்ளன.
 
==கருவிநூல்==
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சைவபரிபாஷை" இலிருந்து மீள்விக்கப்பட்டது