தருமபுர ஆதீன பரம்பரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தருமபுர ஆதீன பரம்பரையைத்''' 'திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம்' எனப் போற்றுகின்றனர். இதன் பரம்பரையில் வரும் முதல் நால்வரைப் புறச் சந்தான குரவர் என்றும் கயிலாயவாசிகள் என்றும் கூறுவர். இப்பரம்பரை புறச் சந்தான குரவர் அகச் சந்தானக் குரவர் மற்றும் சந்தானக் குரவர் என வரிசைப்படுத்தப்படுகிறது.
* குருவைக் குறிக்கும் மற்றொரு சொல் குரவர். பொதிவாக குருமார் துறவியர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. எனவே அடுத்த குரவரை தலைமைக் குரவரே தேர்ந்தடுப்பார். இப்படித் தத்துப்பிள்ளை போல் தேர்ந்தெடுக்கப்படும் குரவரைச் சந்தான குரவர் என்பர்.
 
==புறச் சந்தான குரவர்==
# கயிலை நந்தி எம்பெருமான்
"https://ta.wikipedia.org/wiki/தருமபுர_ஆதீன_பரம்பரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது