தனியன் பாடிய புலவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] நூலிலுள்ள ஆழ்வார்களைச் சிறப்பித்து அவர்களது பாடல்களுக்கு எழுதப்பட்ட [[சிறப்புப் பாயிரம்]] போலத் 'தனியன்' பாடல்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. அவை அந்தந்த ஆழ்வாரின் பாடல்கள் தொடங்கும் இடத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட தனியன் பாடல்களைப் பாடிய புலவர்கள்:
# [[நாதமுனிகள்]]
# [[கூரத்தாழ்வார்]] (1031-1136)
"https://ta.wikipedia.org/wiki/தனியன்_பாடிய_புலவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது