திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
:மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற்கு
:எல்லையுரை செய்தார் இவர்
இவர்களில் [[பரிமேலழகர்]], [[மணக்குடவர்]], [[காலிங்கர்]], [[பரிதியார்|பரிதி]], [[பரிப்பெருமாள்]] ஆகிய ஐவர் உரைகள் வெளிவந்துள்ளன. <ref>
*திருக்குறள் உரைவளம், தண்டபாணி தேசிகர் பதிப்பு,
*திருக்குறள் உரைக்கொத்து, ஸ்ரீ காசிமடம், திருப்பனதாள் பதிப்பு</ref> <br />
[[பொறிவாயில் ஐந்து அவித்தான்|தருமர், தாமத்தர், நச்சர்,]] ஆகிய மூவரின் உரைகள் சில குறட்பாக்களுக்கு மட்டும் கிடைத்துள்ளன. திருமலையர், மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.
திருமலையர், மல்லர் ஆகிய இருவர் உரை கிடைக்கவில்லை.
 
கிடைத்துள்ள உரைகள் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்னும் பொதுவான கருத்து உண்டு. <br />
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது