வீரகேசரி (மன்னன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி உள்ளிணைப்பு..
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''வீரகேசரி''' கி.பி. 1065 முதல் 1070 வரை [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். [[சீவல்லப் பாண்டியன்|சீவல்லப பாண்டியனின்]] மகனான இவன் [[சோழர்|சோழ]] மன்னனான [[வீரராசேந்திரன்|வீரராசேந்திரனுடன்]] 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் ஆட்சி செய்து வருகையில் கி.பி. 1070 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை பாண்டிய மன்னர் சிலர் ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீரகேசரி_(மன்னன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது