என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா, என்றீக் என்றீக்கசு பக்கத்தை என்றீக்கே என்றீக்கசு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்ற... |
சி என்றீக்கே என்றீக்கசு |
||
வரிசை 2:
{{double image|right|Thambiraan Vanakkam-TamilNadu163.jpg|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "[[தம்பிரான் வணக்கம்]]" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் [[கொல்லம்]] என்றும், பதித்த நாள் [[அக்டோபர் 20]], [[1578]] என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட
இவர் இறந்த பின்னர் இவரது உடல் [[தூத்துக்குடி]]யில் உள்ள "Our Lady of Snows Basilica" தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.
|