மூன்றாம் இராசசிம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 15:
== மூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள் ==
1 - [[உலப்பிலி மங்கலம்|உலப்பிலி மங்கலத்தில்]] மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.
2 - [[கொடும்பாலூர்]] அரசனான [[விக்கிரமகேசரி]] சோழனுடனான போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.
3 - [[வஞ்சிமாநகர்|வஞ்சிமாநகரில்]] பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது.அங்கு சோழன் ஒருவனை
4 - கி.பி.910 ஆம் ஆண்டளவில் [[முதற் பராந்தகச் சோழன்|முதற் பராந்தகச் சோழனுடன்]] போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.
5-வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஜந்தாம் காசிபன்|ஜந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான் யானைப் படையினை சக்கசேனாபதி|சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான் என்பது வரலாறு.▼
▲5 - [[வெள்ளூர்|வெள்ளூரில்]] சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு [[இலங்கை]] மன்னன் [[ஜந்தாம் காசிபன்|ஜந்தாம் காசிபனிடம்]] மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான் [[யானைப் படை|யானைப் படையினை]] [[சக்கசேனாபதி|சக்கசேனாபதியுடன்]] பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான் என்பது வரலாறு.
== மூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம் ==
|