தென்மராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தென்மராட்சி''' [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரு பகுதியாகும். [[வடமராட்சி]], தென்மராட்சி, [[வலிகாமம்]], தீவகம் ஆகியன [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காக வலிகாமமும் வடக்கே வடமராட்சியும் உள்ளன.
தெற்கே யாழ் கடல் நீரேரியும் கிழக்கே பச்சிலை பள்ளியும் உள்ளன.
 
தென்மராட்சி [[சாவகச்சேரி]]யை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். யாழ்குடா நாட்டையும் [[கிளிநொச்சி]]யையும் இணைக்கும் பாலமாகவும் தென்மராட்சி விளங்குகின்றது. [[சாவகச்சேரி]],[[கைதடி]],[[வரணி]],[[மட்டுவில்]],[[கொடிகாமம்]] போன்ற பிரதேசங்கள் தென்மராட்சியில் உள்ளன.
 
==தென்மராட்சியில் உள்ள ஊர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தென்மராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது