1987 இல் கைச்சாத்திடப்பட்ட [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தக்கமையஒப்பந்தத்துக்கு]] அமைய, ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் செல்லுபடியாகாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்தஅந்தத் '''தீர்ப்பு வடகிழக்கு இணைப்பை ரத்து''' செய்கின்றது. அந்த தீர்ப்பில் "வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளைஉரிமைகளைப் பாதிப்பதாகக் கூறி,கூறித் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பில், கிழக்கு மாகாணத்துக்குமாகாணத்துக்குத் தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/10/061018_nedemerger.shtml]