[[புவி|புவியில்]] உள்ள உயிரினங்களின் திடீர் குறைப்பே '''இனவழிப்பு நிகழ்வாகும்நிகழ்வுகள்''' ஆகும். இது பொதுவாக இயற்கையால் ஏற்பட்டாலும், சிலவேளைகளில் மனிதனாலும் ஏற்படலாம். [[இனஅழிவு|இனவழிவுக்கேற்றபடியான]] [[சிற்றினத்தோற்றம்]] நடைபெறாவிடின் இந்நிலமை ஏற்படும். தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினங்களில் 98% இனமழிந்தவையாகும். எனினும் இவ்வினவழிவு சீராக நடைபெறாது. இது அதிகம் நடைபெற்றால் அது '''இனவழிப்பு நிகழ்வு''' எனப்படும். இப்படியான ஒரு நிகழ்விலேயே அதிகமான [[தொன்மா|தொன்மாக்கள்]] இனமழிந்து போயின.