இந்தியப் பொதுவுடைமைக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 19:
 
==ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை==
அப்போது இந்தியாவில் [[குடிமைப்பட்ட கால இந்தியா|ஆங்கிலேய காலனிய ஆட்சி]] நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்பக் காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர்.
1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் [[கான்பூர்]], [[மீரட்]] போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். [[இட்லர்]] [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] தாக்கிய போது ஆங்கிலேயருக்கு ஆதரவாக வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.
 
==காங்கிரசுடன் உறவு ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது