சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
→சூழல் மண்டலம்: உரை திருத்தம் |
||
வரிசை 1:
{{mergeto|சூழ்நிலைமண்டலம்}}
[[சூழல்]] என்பது [[தாவரங்கள்]], [[விலங்குகள்]] அடங்கிய அனைத்து [[உயிரினம்|உயிரினங்களுடன்]], அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து [[இயற்பியல்]] கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே எவ்வாறு தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது இடைவினைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே [[சூழலியல்]] ஆகும்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள [[இனம் (உயிரியல்)|இனங்களும்]], உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து '''சூழல் மண்டலம்''' எனப்படும்.
==பெயரின் வரலாறு==
சூழ்நிலை இயல் என்பதைச் சுட்டும் '''ஈக்காலாஜி'''(Ecology ) என்னும் ஆங்கிலச் சொல் ஓய்கோஸ்(oikos) என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் [[வீடு]] அல்லது [[நிலையம்]] என்பதே.
இச்சொல்லை முதன்முதலில் ஜேர்மன் நட்டு விலங்கியலாளாராகிய [[ஹெக்கல்]] 1869 ம் ஆண்டு பயன்படுத்தினார். பின்னர் 1895 இல் டென்மார்க் நாட்டு வாமிங் (warming) என்பவரைத் தொடர்ந்து இச்சொல்லை தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
1935 -இல் '''சூழல் மண்டலம்''' என்ற சொல்லை டான்ஸ்லே என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்
==சூழ்நிலை மண்டல அமைப்பு ==
சூழ்நிலை மண்டலம்
* உயிர்க் காரணிகள் மற்றும்
* உயிரற்ற காரணிகள் என காரணிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
===உயிர்க் காரணிகள்===
சூழ்நிலை மண்டலத்தின் அணைத்து உயிருள்ள பொருட்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு விளங்கும் அது வாழும் பரப்பினுள்லேயே மற்ற உயினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. எல்லா விலங்குகளும் உயிரினங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பச்சை தவரங்களைச் சார்ந்துள்ளன. சில தாவரங்களில் பூசிகள், விலங்குகளின் துணையைக் கொண்டு [[மகரந்தச் சேர்க்கை]] நடைபெறுகிறது.
விலங்குகளும், தாவரங்களும் தங்களுக்குள் போட்டி போட்டு ஒன்றையொன்று அழிப்பதையோ, உதவுவதையோ செய்கின்றன.
===உயிரற்ற காரணிகள்===
சூரிய மண்டல அணைத்து உயிரினங்களும் உயிரற்ற காரணிகளான
* சூரிய ஒளி
* வெப்பம்
* வாயுக்கள்
* நீர்
* நிலம்
* தனிமங்கள் - போன்றவற்றைச் நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்து வாழ்கின்றன.
==சூழல் மண்டலச் செயல்பாடுகள்==
விலங்குகள், தவரங்களைச் சார்ந்து தாங்களே தங்களுடைய உணவினை உருவாக்கிக்கொள்ள கூ டியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க மூலப் பொருட்களான [[நீர்]], [[ஒளி]] [[கார்பன் டை ஆக்சைடு]] மற்றும் [[தாது உப்புக்கள்]] போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவது சார்ந்துள்ளன.
விலங்குகள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களால் பாதிக்கப்பட்டு கடைசியில் கரிமப் பொருட்களாகவும், கரியற்றப் பொருட்களாகவும் துளாக்கப்படுகிறது. இத்தகைய கரிம கரியற்றப் பொருட்களே தாவரங்களுக்கு உணவாக பயன்படுகிறது.
இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே'' விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை''' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே [[சூழல் மண்டலம்]] அல்லது '''சூழ்நிலை முறை''' ஆகும்.
|