மறைமலை அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''மறைமலை அடிகள்''' ([[ஜூலை 15]], [[1876]] - [[செப்டம்பர் 15]], [[1950]]) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்கத்தைத்]] தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். [[பரிதிமாற் கலைஞர்|பரிதிமாற் கலைஞரும்]] மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
 
==பிறப்பு==
--[[பயனர்:Asivakumar6|Asivakumar6]] ([[பயனர் பேச்சு:Asivakumar6|பேச்சு]]) 06:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)==பிறப்பு==
மறைமலையடிகளின்மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் [[திருக்கழுக்குன்றம்|திருக்கழுக்குன்றத்திலே]] பிறந்தார். இவரின்ர்இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்தில்]] அறுவை மருத்துவராய் பணியாற்றிவந்தார்பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமலிருந்துஇல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் [[சிவன்]] வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்பின்னர்த் தனித்தமிழ்ப்பற்றால்தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 தம்பிமாரும் (திருஞானசம்பந்தம்திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம்மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 தங்கைமாரும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர்.
 
மறைமலையடிகள்மறைமலைஅடிகள், நாகையில் வெஸ்லியன் மிஷன் கல்லூரியைச்சேர்ந்தகல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம்வரைபடிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவுகாரணமாகமறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியவில்லைதொடர முடியவில்லை. ஆனால், தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ்கற்றார்தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ்பெற்றிருந்தபுகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கரிடம் சைவசித்தாந்தத்தைசைவ சித்தாந்தம் கற்றார்.
 
சென்னைக்கு வந்தபின்னர்வந்த கிறித்தவக்கல்லூரியில்பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப்பணிபுரிந்தார்தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப்பணியாற்றியபின்பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி [[1905]] இல் ''சைவ சித்தாந்த மகா சமாஜம்'' என்ற அமைப்பைத்தோற்றுவித்தார்அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத்தலைமையையும்மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். ''மணிமொழி நூல்நிலையம்'' என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
 
இவர்காலத்தில்இவர் காலத்தில் பல புகழ்பெற்றபுகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். [[மனோன்மணீயம்]] இயற்றிய [[சுந்தரனார்]], பெரும்புலவர் [[கதிரைவேலர்]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்]], நாவலர் ச. [[சோமசுந்தர பாரதியார்]], [[தணிகைமணி வ.சு.செங்கல்வராயர்]], [[ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர்]], பேராசிரியர் ச. [[வையபுரியார்]], [[கோவை இராமலிங்கம்]], [[சுப்பிரமணிய பாரதியார்]], [[மீனாட்சி சுந்தரனார்]], பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியருமானஆசிரியரும் ஆன [[நாராயணசாமி]], 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட [[சோமசுந்தர நாயகர்]], என்று பலர் வாழ்ந்த காலம்.
 
==தனித்தமிழ் ஆர்வம்==
"https://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது