உப்புச் சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:Marche sel.jpg|thumb|right|250px|உப்பு நடைப்பயணம் பற்றி காந்தி]]
'''உப்பு சத்தியாகிரகம்'''(Salt March) அல்லது '''
காந்தி மே 5, 1930 இல் தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து உப்பெடுக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டார். தண்டி நடைப்பயணம் மற்றும் பின்னர் நிகழ்வான தாராசனா சத்தியாகிரகம் இந்திய விடுதலை இயக்கத்தின் மீது உலகம் முழுதுமான கவனத்தை ஈர்த்தது. விரிவான செய்தித் தாள்கள் மற்றும் செய்திச் சுருள் சேகரிப்புக்களில் இவை இடம் பெற்றன. உப்பு வரிக்கு எதிரான அறப்போர் ஓராண்டிற்குத் தொடர்ந்தது, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக காந்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். வைஸ்ராய் லார்ட் இர்வினுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உப்புச் சத்தியாகிரகம் விலக்கிக் கொள்ளப்பட்டது.<ref>Dalton, p. 92.</ref> 80,000 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உப்பு சத்யாக்கிரகத்தின் விளைவாக சிறையிலடைக்கப்பட்டனர்.<ref>Dalton, p. 92.</ref> இந்நடவடிக்கையானது இந்திய விடுதலை குறித்த உலகின் மற்றும் பிரித்தானியரின் கொள்கைகள் மீது கணிசமான விளைவினை ஏற்படுத்தியது.<ref>ஜான்சன், ப. 37.</ref><ref>ஆக்கெர்மேன் & துவால், ப. 109.</ref> மேலும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களை சுறுசுறுப்புடன் இணைந்து முதல் முறையாக போராட வழிவகுத்தது, ஆனால் பிரிட்டிஷாரிடமிருந்து பெரியளவிலான சலுகைகளை வெல்லத் தவறியது.<ref>Ackerman & DuVall, pp. 106.</ref>
|