துணை வஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"துணைவஞ்சி என்பது [[புறநா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7:
* சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் [[மலையமான்]] மக்களை யானைக் காலடியில் இடும்போது தடுத்து அம் மக்களுக்குத் துணையாகும்படி வேண்டியது. [[கோவூர் கிழார்]] புறநானூறு 46
*[[நெடுங்கிள்ளி|சோழன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி]] நலங்கிள்ளி தன் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது [[உறையூர்|உறையூருக்கு]] வந்த புலவர் [[இளந்தத்தன்| இளந்தத்தனை]] ஒற்று வந்தான் என எண்ணிக் கொல்லச் சென்றபோது தடுத்து நிறுத்தி உய்யக் கொண்டது. [[கோவூர் கிழார்]] புறநானூறு 47
*பிறர் நாட்டைச் சூறையாடும்போது அந்நாட்டுக் காவல் மரத்தை வெட்டவேண்டாம். (பகைவன் மக்களைத் துணையாகக் கொள்க) என வேண்டியது. [[காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்காரிக்கண்ணனார்]] புறநானூறு 57
*[[கோப்பெருஞ்சோழன்]] மக்கள் தமக்குள் பகைமை கொண்டிருந்தனர். (நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோர் இவர்கள்) அதனால் அரசன் அவர்களுக்கு அரசு தராமல் தானே ஆண்டுவந்தான். அரசனுக்குப் பின்னர் ஆட்சி யாருக்குச் சேரும் என்னும் உண்மையை எடுத்துக் கூறி மக்களோடு துணைநின்று நாட்டை விட்டுக்கொடுக்கும்படி கூறியது. (கோப்பெருஞ்சோழன் விட்டுக்கொடுத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தான். [[புல்லாற்றூர் எயிற்றியனார்]] புறநானூறு 213
 
==இலக்கணம்==
*[[தொல்காப்பியம்|தொல்காப்பியமோ]] [[புறப்பொருள் வெண்பாமாலை| புறப்பொருள் வெண்பாமாலையோ]] இத் துறையைக் குறிப்பிடவில்லை. இது [[பன்னிரு படலம்]] நூலின் வழியே குறிப்படப்பட்ட துறையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/துணை_வஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது