சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:சோழ அரசர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
"சோழன் போர்வைக்கோப்பெரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். [[தித்தன்]] என்னும் மன்னன் [[உறையூர்|உறையூரைத்]] தலைநகராகக் கொண்டு நாடாண்டபோது [[போர்வை (ஊர்)|போர்வை என்னும் ஊரில்]] இருந்துகொண்டு ஆட்சி புரிந்தவன். தித்தன் மகள் [[ஐயை]]. தித்தன் இவளை இந்தக் கிள்ளிக்கு மணம் செய்து தர ஒப்பவில்லை எனத் தெரிகிறது. இந்தக் கிள்ளி [[ஆமூர் மல்லன்]] என்பனோடு மற்போர் புரிந்து வென்றதைத் தித்தன் காணவும் மறுத்திருக்கிறான். ‘பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்’ என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும். மாநாய்கன் மகள் சிலப்பதிகாலக் [[கண்ணகி]]. உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக விளங்கியவன் ‘பெருங்கோழி நாய்கன்’. இவன் மகள் நக்கண்ணையார். சாத்தன் என்னும் சொல் நில வணிகனைக் குறிக்கும். மாசாத்துவான் மகன் சிலப்பதிகாரக் [[கோவலன்]]. உறையூரில் வாழ்ந்த சாத்தனின் தந்தை ‘[[சாத்தந்தையார்]]’. இந்தச் சாத்தந்தையாரும், நக்கண்ணையாரும் இந்தக் கிள்ளியைப் பாடியுள்ளனர்.
'''போர்வைக்கோப்பெருநற்கிள்ளி''' சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன். இவன் [[போர்வை (ஊர்)|போர்வை]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.
*சாத்தந்தையார் [[போர்வை (தமிழ்நாடு)|போர்வை என்னுமிடத்தில்]] ஆமூர் மல்லன் தாக்கியபோது நடந்த போரைப் பாடுகிறார்.
 
#இந்தக் கிள்ளி ஒருகாலை மண்டியிட்டுக்கொண்டு ஆமூர் மல்லனோடு போரிடுவதைத் தித்தன் காணவேண்டும். புறநானூறு 80
இவன் [[முக்காவல் நாடு|முக்காவல்நாட்டு]] [[ஆமூர் மல்லன்|ஆமூர் மல்லனோடு]] புரிந்த போரின் சிறப்பை [[நக்கண்ணையார்]] என்னும் சங்ககாலப் பெண்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவரது பாடல்கள் இவள் இந்தக் கிள்ளியைக் காதலித்ததைப் புலப்படுத்துகின்றன.
#கிள்ளியின் போர்யானைக்கு இன்று பலியாகப்போகும் அளியர் (இரங்கத்தக்கவர்) யார் யாரோ! புறநானூறு 81
 
#போர் நடந்த இடம் [[போர்வை (தமிழ்நாடு)|போர்வை]]. ஊரில் திருவிழா. மனைவிக்கு மகப்பேறு. மழை பொழிகிறது. இந்தக் கால நெருக்கடியில் மனைவிக்குக் கட்டில் பின்னுபவன் கை போல, கிள்ளியின் கைகள் விரைந்து சுழன்று போரிட்டன. புறநானூறு 82 பாடல் ஆமூர் மல்லனை “”ஊர் கொள வந்த பொருநன்” எனக் குறிப்பிடுகிறது.
[[சாத்தந்தையார்]] என்னும் புவரும் இந்தக் கிள்ளியின் போர்த்திறம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவரது பாடல் ஒன்றில் இந்தக் கிள்ளி போரிடுவதை ‘நல்கினும், நல்கான் ஆயினும் பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம’ எனக் குறிப்பிடுகிறார். <ref>புறநானூறு 80</ref>
*பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார், கிள்ளி, ஆமூர் மல்லன் ஊருக்கே துறத்திச் சென்று போரிட்டதைப் பாடுகிறார்.
 
# இந்தப் பெண்புலவரின் காதலன் இந்தக் கிள்ளி. இவன் பிரிவை எண்ணியதால் இவளது வளையல்கள் கழன்றன. புறநானூறு 83,
[[தித்தன்]] உறையூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட வேளிர்குடி வேந்தன். போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சோழர்குடியைச் சேர்ந்தவன். சோழநாட்டைச் சோழர்குடி ஆளத் தித்தன் வழிவிடவேண்டும் என்பது புலவர் விருப்பம்.
#உமணர் ஆற்றுத்துறையைக் கடக்க நேரும்போது அஞ்சுவது போல, பகைவர் கிள்ளியோடு போரிட அஞ்சுவர். புறநானூறு 84,
# என் கிள்ளிக்கு நாடு இது அன்று. ஊர் இது அன்று. எனவே அங்குள்ள மக்களில் சிலர் கிள்ளி பெற்றது வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி அன்று என்கின்றனர். ஆனால் எனக்குத் தெரியும், கிள்ளி வெற்றி பெற்றான் என்று. புறநானூறு 85
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோழன்_போர்வைக்கோப்பெருநற்கிள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது