நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
==மூலிகைப் பயன்பாடு==
[[சாரீரப்பதன்|உடல் வெப்பம்]], [[சிறுநீர் எரிச்சல்]], [[சிறுநீர்க்கட்டு]] குணமாக, உடல் இளைக்க உதவுகிறது. கட்டையை பழச்சாற்றில் அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உ(அ)ரைத்துப் பூசிடலாம். சந்தனத்தின் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.