அடியார்க்கு நல்லார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''அடியார்க்கு நல்லார்''' தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களி... |
No edit summary |
||
வரிசை 1:
'''அடியார்க்கு நல்லார்''' [[தமிழ்|தமிழில்]] எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்துக்கு]] உரை எழுதியவர். இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் [[இசைத்தமிழ்|இசைத்தமிழுக்கு]] இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
|