'''மானிடப் புவியியல்''' என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்றkjlgdlfkgd;sflkgjdslfkgjdsf;lkgjsdflgkjdsf;lgkjsdf;lgkjsdf;lgkjdsf;lgkjdsfஉருவாக்குகின்ற வடிவுருக்களையும் (patterns), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, [[மனிதன்]], [[அரசியல்]], [[பண்பாடு]], [[சமூகம்]] மற்றும் [[பொருளாதாரம்|பொருளாதார]] அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மானிடப் புவியியலின் முக்கிய இலக்கு புவியின் [[இயல் நிலத்தோற்றம்|இயல் நிலத்தோற்றமாக]] (physical landscape) இல்லாதிருப்பினும், மனிதச் செயற்பாடுகள் யாவும் இயல் நிலத்தோற்றப் பின்னணியிலேயே நடைபெறுவதால், இதன் தொடர்பின்றி மானிடப் புவியியலை ஆராய முடியாது. [[சூழற் புவியியல்]] இவ்விரு துறைகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக உருவாகி வருகிறது.
மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்.