சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து தரும் செய்திகள்==
*தன்னை எதிர்த்த [[குட்டுவர்]]களை வென்றான். <ref>அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவர் மைந்துடை நல்லமர் கடந்து வலம் தரீஇ – பதிற்றுப்பத்து 42</ref>
*இமயம் குமரி எல்லைக்குட்பட்ட அரசர் பலரை வென்றான். <ref>வடதிசை எல்லை இமயம் ஆக, தென்னங்குமரி ஆயிடை அரசர்முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பு எழ சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ – பதிற்றுப்பத்து 43</ref>
*[[அறுகை]] என்னும் தனட் நண்பனுக்காக மோகூர் மன்னன் காவல்மரம் வேம்பை வெட்டி, தோற்றவரின் மகளிர் களைந்த கூந்தலால் கயிறு திரித்து வெட்டிய வேப்பந்துண்டத்தை கட்டி யானை வரிசை கொண்டு தன் நாட்டுக்கு இழுத்துவந்து தனக்கு முரசு செய்துகொண்டான். <ref>பதிற்றுப்பத்து 44</ref> இந்தப் போரில் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து இவனைத் தாக்கியிருக்கிறார்கள். <ref>பதிற்றுப்பத்து 49</ref>
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகம் தரும் செய்திகள்==
*பதிகம் பரணரால் பாடப்பட்டது அன்று. [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] பாடிச் சேர்த்த செய்தி.
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது