சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
*எழுமுடி மார்பின் எய்திய சேரல் <ref>பதிற்றுப்பத்து 45</ref>
*திண்தேர் ... நெடுந்தகை <ref>பதிற்றுப்பத்து 41</ref> என்பன இவனது தோற்றத்தைக் காட்டும் தொடர்கள்.
;பண்புகள்
*இவன் வணங்கிய தோற்றத்தோடு காணப்படுவான். வல்லமையிலோ யாருக்கும் தலைவணங்கமாட்டான். <ref>வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை பதிற்றுப்பத்து 48</ref>
;கொடை
*ஒவ்வொரு போரின் முடிவிலும் களிறுகளைப் பரிசாக நல்குவது இவன் வழக்கம். <ref>அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே - பதிற்றுப்பது 47</ref>
*விறலியர்க்குப் பிடியும், போர் வீரர்களுக்குக் களிறும், களம் வாழ்த்தும் அகவலர்களுக்குக் குதிரைகளும், துன்புறும் உருவர்க்கு உடனிருந்து உண்ணும் விருந்தும், சிரிப்பூட்டி மகிழச் செய்யும் ‘நகைவர்க்கு’ அணிகலன்களும் இவன் வழங்குவான். <ref>பதிற்றுப்பத்து 43</ref>
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகம் தரும் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது