சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
==புறநானூற்றில் கபிலர் பாடல்==
'கடலோட்டிய வேல்' என்பதற்குக், கடல் அரிப்பைத் தடுக்க தன் தலைநகர் வஞ்சியின் கடற்கரையில் வேல்களை நட்டுக் கடற்கரையைப் பாதுகாத்த்தான் என்றும், கடற்போரில் வெற்றி கண்டான் என்றும் அறிஞர்கள் விளக்கம் காண்கின்றனர். கடல் பிறக்கு ஓட்டிய என்னும் அடைமொழிக்கும் இது பொருந்தும்.
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து தரும் செய்திகள்==
|