சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
'கடலோட்டிய வேல்' என்பதற்குக், கடல் அரிப்பைத் தடுக்க தன் தலைநகர் வஞ்சியின் கடற்கரையில் வேல்களை நட்டுக் கடற்கரையைப் பாதுகாத்த்தான் என்றும், கடற்போரில் வெற்றி கண்டான் என்றும் அறிஞர்கள் விளக்கம் காண்கின்றனர். கடல் பிறக்கு ஓட்டிய என்னும் அடைமொழிக்கும் இது பொருந்தும்.
 
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து <ref>பரணர் பாடல்</ref> தரும் செய்திகள்==
;வெற்றிகள்
*தன்னை எதிர்த்த [[குட்டுவர்]]களை வென்றான். <ref>அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவர் மைந்துடை நல்லமர் கடந்து வலம் தரீஇ – பதிற்றுப்பத்து 42</ref>
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது