செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
:சங்கத் தமிழ் தொகை நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தில்]], [[கபிலர்]] பாடிய ஏழாம் பத்தின் [[பாட்டுடைத் தலைவன்]] இவன். இவன் பெயரை [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார்.
 
:சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் [[அத்துவஞ்சேரல் இரும்பொறை]]க்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான [[மாந்தரன் சேரல் இரும்பொறை]] என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்<ref>[http://www.keralahistory.net/1b.htm History of Ancient Kerala]</ref>. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.
===பதிற்றுப்பத்து தரும் செய்திகள்===
;பெயர் விளக்கம்
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது