செல்வக் கடுங்கோ வாழியாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
===பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்===
*செல்வக்கடுங்கோ வாழியாதனின் தந்தை அந்துவன்.
*தாய் ஒருதந்தை என்பவன் ஈன்ற மகள் ‘[[பொறையன் பெருந்தேவி]]’
*நாட்டில் ஆங்காங்கே ஊர்களைத் தோற்றுவித்தான்.
*பல போர்களில் வெற்றி கண்டான்.
*வேள்வி செய்தான்.
*[[மாய வண்ணன்]] இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க [[ஒகந்தூர்]] என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.
*பாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் [[காணம்|காணமும்]] (அக்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘[[நன்றா குன்று|நன்றா’ என்னும் குன்றின்மீது]] ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.
*25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
 
==கோ ஆதன் செல்லிரும்பொறை==
"https://ta.wikipedia.org/wiki/செல்வக்_கடுங்கோ_வாழியாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது