சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
== சுலைமான் (அலை) அவர்களின் கடிதம் ==
 
சுலைமான் (அலை) அவர்கள் ஒரு [[கடிதம்|கடிதத்தை]] ஹுது ஹுது பறவையிடம்[[பறவை]]யிடம் கொடுத்து, அந்த ராணியிடம்அரசியிடம் கொடுத்து விடும் படி கூறினார்கள். அதில்
 
''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' (என்று எழுதப்பட்டிருக்கிறது).
 
அதோடு இந்தக் கடிதம் விஷயமாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விட்டு விரும்படியும் கூறினார்கள்.
 
அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக போர் தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி, 'அரசர்கள் ஒரு நகரத்தினுள் படையெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்' என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.
 
''நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். ([[கடவுள்|இறைவனுக்கு]]) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்'' ( என்று எழுதப்பட்டிருக்கிறது)எழுதப்பட்டிருந்து.
அதோடு இந்தக் கடிதம் விஷயமாகவிசயமாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை அறிந்து விட்டு விரும்படியும்வரும்படியும் கூறினார்கள்.
அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக [[போர்]] தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி,
அரசி அவளது பிரமுகர்களிடம் இக்கடிதம் பற்றி ஆலோசனை செய்தாள். அவர்கள் சுலைமானுக்கு எதிராக போர் தொடுக்கும்படி பரிந்துரை செய்தார்கள். ஆனால் அரசி, 'அரசர்கள் "[[அரசன்|அரசர்]]கள் ஒரு நகரத்தினுள் படையெடுத்து[[படைத்துறை|படை]]யெடுத்து நுழைவார்களானால் நிச்சயமாக அதனை அழித்து விடுவார்கள், அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை சிறுமைப்படுத்தி விடுவார்கள். அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்'" என்று புத்திசாலித்தனமாக கூறினாள்.
அவள் பல பரிசுப் பொருட்களை சுலைமான் (அலை) அவர்களுக்கு அனுப்பினாள். ஆனால் அவர்கள் அதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்களை நேரில் சந்திக்க புறப்பட்டாள்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது