வானதி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox character | name = வானதி | colour = #..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 46:
 
==கதாப்பாத்திரத்தின் இயல்பு==
கொடும்பாளூர் இளவரசியாக இருந்தாலும் வானதி அடிக்கடி மயங்கி விழுகின்ற கோழைப் பெண்ணாகவே அறிமுகம் செய்கிறார் ஆசிரியர் கல்கி. வானதிக்கு வீரமூட்டுவதற்காக இறந்து போன முதலையை வைத்து விளையாட்டு செய்கிறாள், வானதியின் தோழி குந்தவை. அது இறந்த முதலை என்பதை அறிந்து கொண்டு சற்றும் பயம்கொள்ளாமல் இருக்கிறாள் வானதி. ஈழத்திற்கு செல்லவிருக்கும் இளவரசரின் முகத்தினை நேருக்கநேருக்கு நேராகநேராகப் பார்த்து மயக்கமிட்டு விழுகிறாள். அருள்மொழி வர்மனின் அக்காவான குந்தவைக்கு வானதியை அருள்மொழிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. சோழ தேசத்தின் சேனாதிபதி கொடும்பாளூர் வேளாருக்கும் அதே ஆசை இருக்கிறது. அவர்கள் இருவரும் அவ்வப்போது இதுபற்றி இளவரசரிடம் உரையாடுகிறார்கள்.
 
சுந்தர சோழர் தனிமையில் பிதற்றுவதை கேட்டு, மன்னரை யாரோ பயம்செய்விக்கின்றார்கள் என்பதை வானதி அறிகிறாள். அந்த விபரீதத்தினை கண்டு வழக்கம் போல மயக்கமிட்டும் கீழே விழுகிறாள். மறுநாள் தான் கண்டவைகளை குந்தவையிடம் உரைக்கின்றாள்.
"https://ta.wikipedia.org/wiki/வானதி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது