பல்யானைச் செல்கெழு குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
*பொலந்தார்க் குட்டுவன் <ref>பதிற்றுப்பத்து 23</ref>
==ஆட்சி==
*[[உம்பற்காடு|உம்பற்காட்டைத்]] தன் ஆடிசிக்குக் கீழ்க் கொண்டுவந்தான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
*[[அகப்பா]]க் கோட்டையை அழித்தான். பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம் உழிஞைப்போரில் அழித்தான். <ref>பதிற்றுப்பத்து 22</ref>
*[[முதியர்]] குடிமக்களைத் தன்னவராக்கித் தழுவிக்கொண்டு அவர்களுக்குத் தன் நாட்டைப் பகிர்ந்து அளித்தான். <ref>பதிற்றுப்பத்து, மூன்றாம்பத்து, பதிகம்</ref>
*[[செருப்பு மலை]] மக்கள் [[பூழியர்]] இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தனர். <ref>மிதியல் செருப்பின் பூழியர் கோவே – பதிற்றுப்பத்து 21</ref>
*[[தோட்டி மலை]]க் கோட்டையை அழித்தான் <ref>உடன்றோர் மன் எயில் தோட்டி – பதிற்றுப்பத்து 25</ref>
*போர்க்களத்தில் பிணப் பெருஞ்சோறு அளத்தான். <ref>பதிற்றுப்பத்து 30</ref>
*வண்டியில் எருதுகளை ஓட்டுவோர் ஓசையும், <ref>பதிற்றுப்பத்து 27</ref> [[பெரியாறு|பேரியாற்று]] வெள்ளமும் <ref>பதிற்றுப்பத்து 28</ref> அன்றி, வேறு ஓசை ஏதும் கேளாதபடி நல்லாட்சி புரிந்தான்.
 
==கொடை==
இவனது மன்றத்துக்கு வந்து பாடிய வயிரியர் எனப்படும் யாழிசைவாணர்களுக்குப் பொன்னணிகள் வழங்கினான். பதிற்றுப்பத்து 23
"https://ta.wikipedia.org/wiki/பல்யானைச்_செல்கெழு_குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது