நந்தகோபன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் நந்தர் (தொன்மவியல்), நந்தகோபன் (தொன்மவியல்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:നന്ദഗോപർ; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
 
 
'''நந்தர்''' அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு இடையர். வசுதேவருடைய மனைவி தேவகியின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]] [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை கோகுலம் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு: பாகவதம்]]
 
[[en:Nanda (mythology)]]
[[id:Nanda (mitologi)]]
[[ml:നന്ദഗോപർ]]
[[mr:नंद]]
[[ru:Нанда (индуизм)]]
"https://ta.wikipedia.org/wiki/நந்தகோபன்_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது