களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து நான்காம்பத்து}}
'''களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்''', பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] நான்காம் பத்து இவனைப் பாடுகிறது. இதனைப் பாடியவர், [[காப்பியாற்றுக் காப்பியனார்]] என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன் ''....சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்....'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். <ref>புலியூர்க் கேசிகன், 2005. பக்.194</ref>.
==காலம்==
"https://ta.wikipedia.org/wiki/களங்காய்க்கண்ணி_நார்முடிச்சேரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது