ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விக்கிமூலம்|பதிற்றுப்பத்து ஆறாம்பத்து}}
'''ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்''' பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான [[பதிற்றுப்பத்து|பதிற்றுப்பத்தின்]] ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. [[காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார்.
[[குடக்கோ நெடுஞ்சேரலாதன்|குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும்]], வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் [[அரியணை]] ஏறுமுன், [[ஆடல்கலை]]யில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான்<ref>செல்லம், வே. தி., 2002, பக். 91</ref>. கலையார்வம் கொண்டு விளங்கிய இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆடுகோட்பாட்டுச்_சேரலாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது