Premloganathan
Joined 22 செப்டெம்பர் 2012
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி saving of manalthotti |
|||
வரிசை 8:
}}
▲1909 - இல் , எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகை கணக்குகளை ஆய்வு செய்த மறை திரு எட்கர் துர்ச்டன் அவர்கள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து யாதெனில், நாயுடு அடைமொழி பயன்படித்திய சாதிகள் பின் வருமாறு கூறியுள்ளார், பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா, மற்றும் வேலம ஆகியனவாகும். மேலும் Thurston அவர்கள் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என அழைக்கப்படும் என கூறியுள்ளார்.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=Edgar |last1=Thurston |first2=K. |last2=Rangachari |year=1909 |volume=V (M to P) |page=138 |location=Madras |publisher=Government Press |url=http://www.archive.org/details/castestribesofso05thuriala |accessdate=2012-03-24}}</ref>
== போயர் என அழைக்கப்படும் வேட்டுவ சாதி மக்கள் ==
இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.
வரி 22 ⟶ 17:
போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-
வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி. <ref>{{cite
}}</ref>
==வரலாறு==
கர்நாடக வரலாற்றில், வேட (போய) இன மக்களை வால்மீகி மக்கள் நாயகன், பேட , தலைவர என அழைக்கப்பட்டனர். சித்ரதுர்கா , சுர்பூர் , கேளடி , போன்ற இடங்களை கர்நாடகா வால்மீகி சமுகத்தை சேர்தவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததை வரலாற்று சுவடுகளின் மூலம் இன்றும் காணலாம். இந்த மக்கள், வால்மீகி (Valmikis) என்றும் அழைகபடுகின்றனர், பேட (போய / அதாவது ஹண்டர்ஸ்), தளவர் (அதாவது பூர்வீக குடிகள்) கடந்த காலங்களில் நாயக்கர் சமூகமாக இருந்து சிறந்த ஆட்சி நிர்வாகத்தினை அளித்துள்ளது சிறப்பான ஒன்றாகும், தற்போது பேட (போய ) மற்றும் தளவர் சமூகங்கள் நாயக்கர்களின் அடையாளங்களாக உள்ளன.
விஜயநகர பேரரசு (
<ref>{{cite web |title=''bedar'' |url=https://netfiles.uiuc.edu/blewis/www/chitradurga.htm
}}</ref>
போய மக்கள் பூர்விக குடிகள் என்று ராஜஸ்தான் மாநில பாலி மாவட்டத்தில் உள்ள போய கிராம வரலாற்றுச்சுவடுகள் கூறுகின்றன, மேலும் அவர்கள் மேல்குடிமக்களான ராஜபுத்திரர்கள் என்றும் கூறுகின்றன. <ref>{{cite web |title=''Boya village,Pali District, Rajastan'' |url=http://wikiedit.org/India/Boya/36792
==குறிப்பிடத்தக்க போய நாயக்கர்கள்==
கண்ணப்ப நாயனார் எனும் போய தின்னடு ஒரு வேட குடும்பத்தில் பிறந்தார். அந்த இடம், கோவில் நகரமாம் திரு கலகஸ்தியில் (ஆந்திர பிரதேசம்) உள்ளது. அவர் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள ஸ்ரீபுரம் மற்றும் மும்மிடி சோழபுரம் மலைப்பாங்கான வனபகுதியில் வேட்டையாடுவதை தொழிலாக கொண்டிருந்தவர். இவர் சிவபுராணத்தில் சிறந்த சிவனடியாராக விளங்கியவர், மேலும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக அறியப்பட்டவர், இறைவன் சிவபிரானுக்கே தனது கண்களையே அம்பால் கொய்து சிவபிரானுக்கு அளித்தவர், அதனால் சிவபிரானின் அன்பிற்கு பத்திரறாகி பெரும்பேறு பெற்றவரானார். <ref>{{cite web |title=''boya(hunter) thinnan'' |url=http://www.shaivam.org/nakannap.html
}}</ref><ref>{{cite web |title=''boya(hunter) thinnanar'' |url=http://www.srividya.org/Divine_Stories/Kannappa%20Nayanar.htm
}}</ref>
▲}}</ref>
==போய நாயக்கர்களின் கோவில்கள்==
=== ஸ்ரீ போய கங்கம்மா கோவில் ===
பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு
}}</ref>
== மேற்கோள்கள்==
▲பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரான போயர்கள் (போயாஸ்) மற்றும் யாழிகாஸ் (எளிகஸ்) ஒரு சிறுகுன்றின் சுற்றி காட்டு பகுதியில் வசித்து வந்தார். அந்த பகுதிகளில் நவாப்புகளின் அடக்குமுறை மீது சீற்றம் கொண்டிருந்தனர். ஒரு நல்ல சந்தர்பத்தில் போய பழங்குடிகள் முஸ்லீம் வீரர்களை அந்த சாம்ராஜ்யத்திலிருந்து விரட்டி அடித்தனர் அது அந்த மலையில் இருந்த அம்மன் ஸ்ரீ சக்தி தேவியின் கருணையால் என நினைத்து இன்றளவும் ஸ்ரீ சக்தி தேவியினை போய மலை கங்கம்ம என அழைத்து வழிபட்டு வருகின்றனர், இந்த ஸ்தலம் திருப்தி மலையருகில் சில கிலோமீட்டர் துரத்தில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை வரும் நவராத்திரி காலங்களில் திருவிழா எடுப்பார், அந்த சமயத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீ கங்கம்ம தேவியினை தரிசிக்க வருகை புரிவர், இக்கோவில் 1990 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச அறக்கட்டளை துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. <ref>{{cite book |url=http://en.wikipedia.org/wiki/Boyakonda_Gangamma
▲}}</ref>
== தேடல் குறிப்புகள்==▼
{{Reflist}}
# ''[http://scholarspace.manoa.hawaii.edu/handle/10125/17192 Chitradurga: Spatial Patterns ofa Nayaka Period Successor State in South India, by BARRY LEWIS AND C. S. PATIL.
''
▲Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. I to VII Volumes. Madras: Government Press. Retrieved 2012-09-27.[http://en.wikipedia.org/wiki/Edgar_Thurston Edgar_Thurston]
▲Chitradurga: Spatial Patterns ofa Nayaka Period Successor State in South India, by BARRY LEWIS AND C. S. PATIL.[http://scholarspace.manoa.hawaii.edu/handle/10125/17192 special patterns of nayaka]
[[en:Boyar (caste)]]
|