கோடீஸ்வர ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இவர், தனது பாட்டனாரால் வளர்க்கபெற்றார். அவர் கோடீஸ்வரருக்கு இசை, வடமொழி மற்றும் தமிழில் புலமை பெறுமளவிற்கு நன்கு கற்றுக் கொடுத்தார். பின்னாளில் இசை நுணுக்கங்களை [[பட்னம் சுப்ரமணிய ஐயர்]], [[ராமநாதபுரம் ஸ்ரீநிவாச அயங்கார்]] ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். கவிநயமும், இசைநயமும் ஊற்றுபோல இயற்கையாகவும் எளிதாகவும் வெளிப்படுத்தப் பெறும் திறன் பெற்றார். மாணவனாக இருக்கும் காலத்திலேயே தமிழில் சித்தி விநாயகர் பதிகம்,சண்முக மாலை, சுந்தரேஸ்வர பதிகம், கயற்கண்ணி பதிற்றுப்பத்து,மீனாட்சி அந்தாதி போன்ற இசைப் படைப்புகளை இயற்றினார். [[கந்த புராணம்|கந்த புராணத்தை]] கதாகாலட்சேபமும் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக சில காலம் பணியாற்றியதில் ஈட்டிய வருவாயில் தனது பாட்டனாரின் இசைப் படைப்புகளை பதிப்பித்து இருக்கிறார்.
== கந்த
இவருக்கு முன்பே, [[மகா வைத்தியநாத சிவன்]] அவர்கள், 72 [[மேளகர்த்தா ராகம்|மேளகர்த்தா ராகங்களிலும்]] பாடல்கள் இயற்றியிருந்தாலும், தமிழிலேயே அனைத்து பாடல்களும் அமையுமாறு அனைத்து மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களை இயற்றியது கோடீஸ்வரர் தான். தனது குலதெய்வமான முருகப் பெருமானின் மீது இயற்றிய இப்பாடல் தொகுப்பிற்கு "கந்த
கந்த கானமிர்த தொகுப்பின் [[கடவுள் வாழ்த்து]]ப்பாடலாக அமைந்துள்ள பாடல் "வாரண முகவா துணை வருவாய்" எனத் தொடங்கும் விநாயகரைத் துதிக்கும் பாடல். இப்பாடலில் இவரது புலமையும் அவையடக்கமும் ஒரு சேர பரிமளிப்பதைக் காணலாம். [[ஹம்சத்வனி]] இராகத்தில் அமைந்துள்ள இப்பாடலில் "கந்த
==வெளியிணைப்புகள்==
|