பொறையன் பெருந்தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சங்க காலச் சமூகம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
'''பொறையன் பெருந்தேவி''' என்பவள் [[அந்துவஞ்சேரல் இரும்பொறை]] என்னும் சேர மன்னனின் பனைவி. இவளது தந்தை பெயர் 'ஒருதந்தை'. [[பதிற்றுப்பத்து]]. ஏழாம்பத்தின் [[பாட்டுடைத் தலைவன்]] [[செல்வக் கடுங்கோ வாழியாதன்]] இவளது மகன். <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 7</ref> இவளது பெயர் தெரியவில்லை. கணவன் பொறையன். எனவே 'பொறையன் பெருந்தேவி' எனக் குறிப்பிடுகின்றனர். [[கோவலன்|கோவலனைக்]] கொன்ற பாண்டியன் மனைவியைக் 'கோப்பெருந்தேவி' எனச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுவதை நினைவுகூரலாம்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பொறையன்_பெருந்தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது