அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hr:Ivan Avilski
சி சேர்க்கை - விக்கியாக்கம்
வரிசை 8:
|image=Saint John of Ávila.PNG
|imagesize=
|titles=மறைவல்லுநர், அன்டலூசியாவின்அண்டலூசியாவின் திருத்தூதர்
|birth_place=அல்மொடொவார்அல்மொடோவார் தேல்தெல் காம்போ, [[எசுப்பானியா]]
|death_place=மொன்டிலாமொன்டீயா, எசுப்பானியா
|beatified_date=12 நவம்பர் 1893
|beatified_place=
வரிசை 18:
|canonized_by=[[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]]
|attributes=
|patronage=[[அன்டலூசியாஅண்டலூசியா]], [[எசுப்பானியா]]
|major_shrine=
|influenced=[[அவிலாவின் புனித தெரேசா]], [[கடவுளின் யோவான்]], [[பிரான்சிஸ் போர்ஜியா]] மற்றும் [[கிரானாடா நகரின் லூயிஸ்]].
வரிசை 27:
 
==இளமை==
அவிலா நகரின் யோவான், எசுப்பானியாவில் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்.<ref>{{harvnb|Wilke|2003|p=963}}</ref> 14ஆம் அகவையில் இவர் கல்வி கற்க சாலாமன்காசாலமான்கா பல்கலைக்கழகத்திற்கு அனுபப்பட்டார். ஒருவருடம் கழித்து வீடு திரும்பிய இவர் அங்கேயே கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார்.[[File:Cueva en la casa natal en Almodóvar del Campo.jpg|thumb|அவிலா நகரின் யோவான் தவ முயற்சிகளில் ஈடுபட்ட குகை]]
 
பிரான்சிஸ்கன் சபையினரால் ஈர்க்கப்பட்ட இவர், அவர்களில்அவர்களின் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொன்டிருக்கும்படித்துக்கொண்டிருக்கும் போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவானப்பின்புகுருவான பின்பு இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் [[மெக்சிக்கோ]]வுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். 1527இல் இவர் நிகழ்த்திய திருப்பலியில்திருப்பலியின்போது இருந்ததுலங்கிய பக்தியைக் கண்ட ஆயர் இவரை அன்டலூசியாவிற்குச்அண்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியைப் புதுப்பிக்க இவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.
 
==அண்டலூசியாவில்==
==அன்டலூசியாவில்==
அவர் தனது முதல் பிரசங்கத்தை அன்டலூசியாவில்அண்டலூசியாவில் ஜூலை 22, 1529 இல் போதித்த உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. இவர்அவர் அன்டலூசியாவில்அண்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக்கேட்கபோதனைகளைக் கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. இருப்பினும்,மக்களும் இவரதுதிருச்சபையும் வலுவானசீர்திருத்தம் சீர்திருத்தத்திற்கானபெறவேண்டும் அழைப்பும்என்று அவர் வலியுறுத்தினார். மேலும், உயர் சமூகத்தின் நடத்தைநடத்தையையும் அவர் கண்டனம் செய்ததும்செய்தார். இதனால் யோவான் [[செவீயா]] உள்ளநகருக்குக் பதித்தகொண்டுவரப்பட்டு, சொள்கையினரைஅங்கு சமய விசாரணை செய்யும் அதிகாரியின்மன்றத்தின் முன் இவரை நிறுத்தியதுநிறுத்தப்பட்டார். இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்தியதாகவும்மிகைப்படுத்திக் கூறினார் என்றும், செல்வந்தர்கள் வின்னரசில்விண்ணரசில் நுழைய முடியாது எனஎன்று போதித்ததாகவும்போதித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். இக்குற்றச்சாட்டுகளைஆனால் இவர்யோவான் மறுத்தார்மீது சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று விரைவிலேயே தெரிந்துபோனது. 1533இறுதியாக, இல்அவர் இவர்குற்றம் யாதும் புரியவில்லை அப்பாவிஎன்று என1533இல் அறிவிக்கப்பட்டார்அறிவிக்கப்பட்டது.<ref name=W964>{{harvnb|Wilke|2003|p=964}}</ref>
 
==எசுப்பானியாவில்==
இவர் எசுப்பானியாவில் குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுகொண்டுவந்த வந்ததற்காகசிறப்பும் பெரிதும்இவருக்கு அறியப்படுகின்றார்உண்டு.<ref name=W964/> இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள் இளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.
 
இவரது வாழ்க்கை மற்றும் போதனையால் ஈர்க்கப்படோருள் [[அவிலாவின் புனித தெரேசா]], [[கடவுளின் யோவான்]], [[பிரான்சிஸ் போர்ஜியா]] மற்றும் [[கிரனாடா நகரின் லூயிஸ்]] ஆகியோர் உள்ளடங்குவர்.
[[இயேசு சபை]] எசுப்பானியாவில் கண்ட வளர்ச்சிக்கு இவரது நட்பும் ஆதரவுமே காரணம் என [[இயேசு சபை]]யினர் நம்புகின்றனர்.<ref Name=W964/>
 
[[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] 1538இல் பயேசா நகரில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அடித்தளம் இட்டார். அந்த நிறுவனத்தின் முதல் அதிபராக அவிலாவின் யோவான் நியமிக்கப்பட்டார். குருத்துவக் கல்லூரிகளுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அப்பல்கலைக்கழகம் அமைந்தது. இயேசு சபையினர் கல்விக்கூடங்களுக்கும் அது ஒரு முன்னுதாரணமாயிற்று.
 
அவிலாவின் யோவான் [[இயேசு சபை|இயேசு சபையினரால்]] பெரிதும் மதிக்கப்படுகிறார். இயேசு சபை எசுப்பானியாவில் கண்ட பெரு வளர்ச்சிக்கு இவர் எண்பித்த நட்பும் ஆதரவுமே காரணம் என்று கருதப்படுகிறது.<ref Name=W964/>
 
==இறப்பு==
தமது முப்பதாம் வயதில் அவிலாவின் யோவான் அண்டலூசியாவில் போதகம் நிகழ்த்தச் சென்றார். ஒன்பது ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய பின்னர் அவர் [[செவீயா]] நகருக்குத் திரும்பினார். தொடர்ந்து, எசுப்பானியாவிலேயே கோர்தொபா, கிரனாடா, பயேசா, மொன்டீயா மற்றும் சாஃப்ரா ஆகிய இடங்களில் மறைப்பணி ஆற்றினார்.
 
நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த கடின உழைப்புக் காரணமாக அவரது வாழ்க்கையின் இறுதி பதினெட்டு ஆண்டுகளும் அவர் நோயுற்றிருந்தார். அவர் மொன்டீயா நகரில் 1569ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள், தமது 69ஆம் வயதில் உயிர்துறந்தார்.
 
==புனிதர் பட்டம்==
1759ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 8ஆம் நாள் [[பதின்மூன்றாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட்]] அவிலா யோவானை ''வணக்கத்துக்குரியவர்'' என்று அறிவித்தார். [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ]] அவருக்கு 1893, நவம்பர் 12ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.
 
[[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] அவிலா யோவானை 1970, மே 31ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.
 
2012, அக்டோபர் 7ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அவிலா யோவானுக்கு [[திருச்சபையின் மறைவல்லுநர்]] பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.<ref>{{cite news|title=Pope names 2 church doctors: preacher St. John of Avila and mystic St. Hildegard of Bingen|url=http://www.washingtonpost.com/national/on-faith/pope-names-2-church-doctors-preacher-st-john-of-avila-and-mystic-st-hildegard-of-bingen/2012/10/07/b42217b2-106b-11e2-9a39-1f5a7f6fe945_story.html|accessdate=7 October 2012|newspaper=Washington Post|date=7 October 2012}}</ref>
 
==படைப்புகள்==
அவிலா யோவானின் எழுத்துப் படையல்கள் [[மாட்ரிட்]] நகரில் 1618, 1757, 1792, மற்றும் 1805 ஆகிய ஆண்டுகளில் தொகுக்கப்பட்டன. தாந்தீயி என்பவர் அவற்றைப் பிரஞ்சு மொழியில் பெயர்த்து [[பாரிஸ்|பாரிஸ் நகரில்]] 1673இல் வெளியிட்டார். 1856-1881 காலக் கட்டத்தில் ஷேர்மர் என்பவர் அவிலா யோவானின் நூல்களை செருமானியத்தில் பெயர்த்து ரேகன்ஸ்புர்க் நகரில் வெளியிட்டார்.
 
அவிலா யோவானின் மிகச் சிறப்பான நூல்களாகக் கருதப்படுபவை இவை:
*"Audi Fili" (''மக்களே, கேளுங்கள்'' - ஆங்கிலப் பெயர்ப்பு: 1620; மறுபதிப்பு: இலண்டன் 1903). இந்நூலில் கிறித்தவ ஆன்ம வாழ்வு விவரிக்கப்படுகிறது.
*"ஆன்மிகக் கடிதங்கள்" (ஆங்கிலப் பெயர்ப்பு: 1631; மறுபதிப்பு: இலண்டன் 1904). இந்நூல் அவிலா யோவான் தம் சீடர்களுக்கு எழுதிய கடிதத் தொகுப்பு ஆகும்.<ref>{{harvnb|St. John of Ávila|1904}}</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
 
 
{{புனிதர் குறுங்கட்டுரை}}
{{கத்தோலிக்க மறைவல்லுநர்கள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது