சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் |
→பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன்: *பிழை திருத்தம்* |
||
வரிசை 48:
== பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் ==
முதல் பகுதியான புது வெல்லத்தில் வாய் பேச இயலாத [[வாணி அம்மை (கதைமாந்தர்)|வாணி அம்மையின்]] மகனாக, சிவ கைங்கரியங்கள்
இரண்டாம் பகுதியான சுழல்காற்றில் பழுவேற்றரையர் காவல் ஆட்கள் சேந்தன் அமுதனை வல்லவராயனுக்கு தங்குமிடம் தந்து உதவியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். வைத்தியரின் மகனை விடுவிக்க வரும் குந்தவையும், வானதியும் சேந்தன் அமுதனை சந்தித்து வல்லவரையன் இலங்கைக்கு சென்றதை அறிகின்றார்கள். அத்துடன் சேந்தன் அமுதனையும் விடுதலை செய்கிறார்கள்.
சேந்தன் அமுதன் குதிரை மீதிருந்து கீழே விழுந்த படியால் உடல்நலமின்றி இருக்கிறார். அவருடைய அன்பினை கண்ட பூங்குழலி சக்கரவர்த்தினியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தினை மாற்றிக் கொண்டு சேந்தன் அமுதனை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றாள். அந்நேரத்திற்கு செம்பியன் மாதேவியும், வாணி அம்மையும் வருகின்றார்கள். அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்கிறார்கள் சேந்தன் அமுதன்
தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழரிடம் தன்
[[கண்டராதித்தர் (கதைமாந்தர்)|கண்டராதித்தனாருக்கும்]], அவருடைய துணைவியார் [[செம்பியன் மாதேவி (கதைமாந்தர்) |செம்பியன்மாதேவிக்கும்]] பிறந்த பிள்ளைதான் சேந்தன் அமுதன் என்ற உண்மை தெரியவருகிறது. [[அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்)|அருள்மொழிவர்மனுக்கு]] மணிமுடி சூட்டுவதற்கு முடிவுசெய்யப்பட்டு, விழா எடுக்கிறார்கள். ஆனால் அருள்மொழிவர்மனுக்கு கிரீடம் சூட்டுகிறபோது, கிரீடத்தை வாங்கி எடுத்துக்கொண்டுபோய் கண்டராதித்தன் மகன் சேந்தன் அமுதன் தலையில் முடியைச் சூட்டி, ‘சோழ மாமன்னர் இவர்தான்’ என்று அறிவிக்கிறார். சேந்தன் அமுதனே உத்தம சோழனாக ஆட்சி செய்ததாக புதினம் விளக்குகிறது. <ref>[http://mdmk.org.in/article/mar09/ponniyin-selvan பொன்னியின் செல்வன் . வைகோ திறனாய்வு]</ref>
==நூல்கள்==
|