புகழூர்க் கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
{{cquote|யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்}}
 
இதில் கூறப்படும் 'கோ அதன் செல் இரும்பொறை' என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப் பகுதிகள் 'செல்வக் கடுங்கோ வாழி ஆதன்' என்னும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. இவனது மகன் பெயர் '[[பெருங்கடுங்கோ]]' என்பது '[[பாலை பாடிய பெருங் கடுங்கோ]]'வையும், இவன் மகன் '[[இளங்கடுங்கோ]]' என்னும் பெயர் '[[மருதம் பாடிய இளங்கடுங்கோ]]'வையும் நினைவூட்டுகிறதுநினைவூட்டுகின்றன.
 
இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு அளிக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் தாமிழிக் கல்வெட்டுகளும் படுக்கைகளின் தலைமாட்டில் உள்ளன. அவை சிதைந்த நிலையில் இருந்தாலும் [[பிட்டங்கொற்றன்|'பிட்டன்', 'கொற்றன்']] என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.
 
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/புகழூர்க்_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது